முன்னாள் எம்எல்ஏக்கள் பெயரை பயன்படுத்தி செல்போன் மூலம் தொழிலதிபர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது
திருப்பூர் அருகே அரசுபேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
“கேந்திர வித்யாலயா அளவுக்கு அரசு பள்ளிகளை தரம் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்”: கோவையில் அண்ணாமலை பரப்புரை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே காரும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு
திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில் நின்று கொண்டு இருந்த சரக்கு லாரி மீது சொகுசு கார் மோதியதில் லாரி மற்றும் கார் முழுவதும் எறிந்து சேதம்
ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்
திருப்பூர் அருகே தாய், மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் அதிமுக கவுன்சிலர் மீது வழக்கு..!!
20 ஆண்டுகளாக நொய்யல் ஆற்றை கடக்க பரிசல் பயணம்: பாலம் அமைக்க கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் போலீஸ் எனக்கூறி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் 6 பேர் கைது..!!
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 2 போலி உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளான தம்பதியை கைது செய்தது போலீஸ்..!!
செப்டம்பர் 24ல் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம்..!!
காங்கேயம் படியூரில் 24ம் தேதி மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறைக் கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்; பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
காங்கேயம் படியூரில் வரும் 24ம் தேதி மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
வரத்து குறைவால் விலை உயர்வு: தேங்காய் டன்னுக்கு ரூ3 ஆயிரம் அதிகரிப்பு
வடமதுரை அருகே பணியில் இருந்த அரசு பஸ் டிரைவர் திடீர் மரணம் வடமதுரை, ஜூன் 14: வடமதுரை அருகேயுள்ள பாடியூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (41). திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். திண்டுக்கல் பஸ் நிலையத்திலிருந்து வடமதுரை வழியாக மாமரத்துப்பட்டிக்கு ஒரு அரசு பஸ் தினமும் சென்று வருகிறது. இந்த பஸ் இரவு கடைசி நேர ட்ரிப்பாக திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு மாமரத்துப்பட்டிக்கு சென்று பயணிகளை இறக்கிவிட்டு இரவு முழுவதும் அங்கேயே ஹால்ட் இருந்து விட்டு அதிகாலையில் கிளம்பி திண்டுக்கல் வருவது வழக்கம். அதன்படி கடந்த ஜூன் 10ம் தேதி இரவு டிரைவர் கார்த்திகேயன், பஸ்சை மாமரத்துப்பட்டிக்கு பயணிகளுடன் ஓட்டி வந்துள்ளார். நடத்துனராக ம.முகோவிலூர் பிரிவு ஆரோக்கியசாமி நகரை சேர்ந்த சரவணன் இருந்துள்ளார். மாமரத்துப்பட்டிக்கு வந்து பயணிகளை இறக்கி விட்டதும் பஸ்சை நிறுத்தி விட்டு அருகிலிருந்த நாடக மேடையில் கார்த்திகேயன், சரவணன் தூங்க சென்று விட்டார். நேற்று முன்தினம் அதிகாலை கார்த்திகேயனை எழுப்பிய போது அவர் மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கார்த்திகேயன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் முறைகேடாக செயல்பட்டு வந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல்
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் போதையில் சாலையில் ரகளையில் ஈடுப்பட்ட பெண்ணால் பரபரப்பு
சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் ஊதியூர் மலை பகுதிக்கு செல்ல வேண்டாம்: காங்கேயம் வனத்துறை சார்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை
கரூர் மாவட்டத்தில் முதல்முறையாக கோயில் கோ சாலையில் பசுவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ெவள்ளக்கோவில் விபத்தில் சிக்கியவர்களை காங்கேயம் அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர்